எந்த மனையாக இருந்தாலும், அந்த மனையின் நான்கு திசை அதிபர்களை அறிந்து
அவர்களின் தன்மைக்கு ஏற்ப கட்டடத்தை வடிவமைக்க வேண்டும். இதுஎல்லா திசை மனைகளுக்கும் பொதுவானதே
.
கிழக்குதிசைக்கு – இந்திரன்.
மேற்கு திசைக்கு – வருண
தேவன்.
வடக்கு திசைக்கு – குபேரன்.
தெற்கு
திசைக்கு – எமதர்மன்
அதைபோல திசைகளின் நான்கு மூலைகளுக்கும் அதற்குரிய திசை தேவன்கள் உண்டு.அவற்றில்
வடகிழக்குக்கு – ஈசான்யன்.
அதனால்
அது ஈசான்ய மூலை.
தென்கிழக்குக்கு
–
அக்னி தேவன். அதனால் அது அக்னி மூலை.
தென்மேற்குக்கு
–
நிருதி தேவன். அதனால் அது நிருதி மூலை.
வடமேற்குக்கு – வாயு தேவன்.
அதனால்
அது –
வாயு மூலை.
இப்படியாக
ஒவ்வோரு திசைக்கும் அதன் ஒவ்வோரு மூலைக்கும் தேவதைகள்
–
அதிபதிகள் உண்டென
வாஸ்துகலை சாஸ்திரம் சொல்கிறது. இவர்களின் செயல்பாடுகளில் இடையூறு ஏற்படுத்தும்
போதுதான், அதனால்
உண்டாகும் பிரச்சனைகளை வாஸ்துகுறை – வாஸ்துதோஷம் என்கிறோம் .
குறிப்பாக
கிழக்கும் – மேற்கும்
ஆண்களுக்குரிய திசை
வடக்கும்தெற்கும் பெண்களுக்குரிய திசை
No comments:
Post a Comment